Wednesday, December 15, 2021

 அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ருக்மணி தாயார் சமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி
சொர்க்கவாசல்.

அமைத்தோர்

அரியாங்குப்பம் பாரத் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இயங்கும் திருவருள் இராதா ( ) கிருஷ்ணன் திருமதி திரிபுரசுந்தரி கல்வி அறக்கட்டளை

இதன் நிர்வாகிகள்

கி. பார்த்தசாரதி , பா. உமாதேவி,

கி.பா. நிரஞ்சினி விமல்ராஜ் , கி.பா ஞானப்பிரித்தா கவியரசன்

பொறுத்த ரூ. 75000.00 + அறங்காவல் வாரித்தார்களான

தா. கிருஷ்ணமூர்த்தி, கு. ஆறுமுகம் வி. தேவநாதன் ( ) காமராஜ், சீ. பாபு ( ) சிவநேசன், மு . வீராசாமி, ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது  

வழங்கியநாள் 1-1-2021வெள்ளிக்கிழமை

அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக சிறு நிகழ்வு


கும்பாபிஷேக நிகழ்வுகளில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மனை அவர்களின் இடத்தில் பதிப்பின்போது மூன்று கிராம் தங்கம் சிலையின் பீடத்தில் பதித்தேன் மற்றைய சுவாமி பீடங்களில் காசுகள் பதித்தேன்
     

No comments:

Post a Comment